Saturday 2 April 2016

சளிக்கு உடனடி இயற்கை மருத்துவம்

நிச்சயமாக உங்கள் நோய் பிரச்சனை வேலையின்மை குழந்தை பேறின்மை
வாஸ்துகுறைபாடு எல்லாம் சரியாகும்.என்னை தொடர்புகொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கை அதிர்ஷ்டகரமானதாக மாறும்.

உங்கள் எதிர்கால பலன்களை காண பிரசன்னம் பார்க்கப்படும்.நேரில் வரவேண்டிய அவசியமில்லை ஈமெயிலிலும்  அனுப்பிவைக்கிறோம்
குழந்தை இல்லையா  சர்க்கரை வியாதியா  எந்த வியாதியாக இருந்தாலும் எத்தனை பெரிய மாந்ரிக தொல்லையானாலும் அஞ்ச வேண்டாம்


சளிக்கு உடனடி இயற்கை மருத்துவம்
*********************************************************
இந்த முறையை நீங்களும் ஒரு முறை செய்து தான் பாருங்கள்.
நீங்கள் இரவு உறங்க செல்லும் முன்னர் 
மூன்று எலுமிச்சை பழம் ( தேசிக்காய் ) எடுத்து அதை பாதியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதனில் தேவையான அளவு உப்பு இட்டு பின்னர் நன்கு கொதிக்க வையுங்கள்.
நீங்கள் கொதிக்க வைத்த இரண்டு கப் நீர் ஒரு கப் அளவு குறையும் வரை நன்கு வெந்து விடும் அளவுக்கு அப்பொழுது எலுமிச்சை பழம் ( தேசிக்காய் ) யை புளிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள் ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும் அப்படி குடித்து விட்டு தூங்குங்கள் உங்களுக்கு உறக்கம் சென்ற பாதி இரவில் உங்களுக்கு வியர்த்து வேர்வையாக வரும் உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறிவிடும்.
ஒரு முறை செய்து தான் பாருங்கள் உங்களுக்கு மருத்துவர்களிடம் செல்ல தேவையே இல்லை.
இந்த பதிவை படித்துவிட்டு நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் அவர்களும் பயன் பெறலாம்


குபேர வசிய பெட்டகம் செட் 5000 தனம் பெருகும்
கொரியர் கட்டணம் இலவசம்

No comments:

Post a Comment